Kavithaigal Aayiram
Thursday, 1 December 2016
தாய்மை
வலி பொறுத்து
விழி நனைத்து
வழி விடுத்து
உயிர் கொடுத்து
துயில் தொலைத்து
தோள் கொடுத்து
உத்திரத்தில் பால் பிரித்து
அதரத்தில் அதை நனைத்து
ஆனந்தம் அடைந்த தருணம் அது!
Home
Subscribe to:
Posts (Atom)